Sunday, February 1, 2026

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

spot_imgspot_imgspot_imgspot_img

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால்  நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது போன்ற விபத்துக்கள் தமிழ்நாட்டில் தினசரி நிகழ்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட சாலை விபத்தில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

விழிப்புணர்வு குறிப்பு:எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள் – இது உயிர் காக்கும் கவசம்! அதிவேகம் தவிருங்கள் – வேகம் உயிரை பறிக்கும்!

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img