Monday, April 13, 2026

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் – அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.

அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பரிசுத்தொகை உள்ளதால் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதிராம்பட்டினம் ஐவா ஃபவுண்டேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதோடு, நியாய விலைக்கடைகளில் தலா ஒரு பெண் காவலரை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நகர காவல்துறை ஆய்வாளருக்கு கடிதம் எழுதியதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின்...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!

பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,...
spot_imgspot_imgspot_imgspot_img