அதிராம்பட்டினம் சேது ரோட்டை சேர்ந்த மர்ஹும் மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் அமானுல்லா அவர்களின் மருமகனும், ஹாஜி அப்துல் வஹாப்,ஹாஜி சேக் அலி அவர்களின் சகோதரரும் எம்.சாதீக் அகமது, எம் அஹமது இப்ராஹிம் எம் அகமது சுலைமான் இவர்களின் தகப்பானருமான எம் ஹாஜி முகமூது அவர்கள் அன்னாரின் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா,இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.







