Monday, December 1, 2025

சகாரா பாலைவனத்தில் படர்ந்து காணப்படும் பனிப்புழுதி(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்::- உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் மிகப்பெரிய பாலைவனமான சகாராவை தற்போது பனி சூழ்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் உள்ள சகாரா பாலைவனத்தில் கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அதிக பனிப்பொழிவு நிலவிவருகிறது. ஏறத்தாழ பாலைவனம் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளதால் வெண் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அவ்வப்போது அதிகரிக்கும் வெப்ப நிலையால் பாலைவனத்தை சூழ்ந்துள்ள பனி உருகும் சூழலும் நிலவிவருகிறது. புவி வெப்பமயமாதலையே இது காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img