அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பெண்கள் மார்க்கெட் அருகில் மாடி வீடு ஒன்று நல்ல நிலையில் விற்பனைக்கு உள்ளது, விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அணுகவும்…
A. HAJA SHARIF8148877797
அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தனி விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிய...
21 வார்டுகளை கொண்டு பழம்பெரும் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்துவந்த அதிரையை நகராட்சியாக தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிரை மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. இந்நிலையில், அதிரை...
சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் சே.சே.சேக் அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் எம். அப்துல் கரீம் அவர்கள் மனைவியும் மர்ஹூம் ஹாஜி சே.சே.அ சாகுல் ஹமீது . மர்ஹீம் சே.சே.அ முஹம்மது பாரூக்...
திருவாரூர்: இளைஞர் குத்திக் கொலை - பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா?
பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி...