
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறை கூறியே குற்றவாளியாக மாறும் மனிதர்கள் ~ கட்டுரை…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- எந்த ஒன்றின் பக்கம் மனிதன் தனது கவனத்தை திருப்ப முயற்சியை மேற் கொள்கிறோனோ அந்த காரியம் மார்க்கம் கண்டிக்கும் காரியமாக பிறர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் காரியமாக சமூகத்தை பிளக்கும் காரியமாக...
சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி மமக கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு….!
அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மீனவர் அணி கண்டன பொதுக்கூட்டம்.
சாகர்மாலா திட்டத்தை கைவிடக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை (27.7.2018) அன்று கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கண்டன...
இந்தியாவில் நீண்ட சந்திர கிரகணம்!!
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியக் கதிர்கள் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி சந்திர...
சிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்!!
நாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும்...
ஓ.பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவு ~ தமிழக அரசு...
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசுசார்பில் உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில்...
அதிரையில் நாளை மின் தடை!!
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் மின் தடை செய்யும்.
அவ் வகையில் அதிரை,முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணி காரணமாக நாளை...









