
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பேராவூரணி தாலுகாவில் மதுக்கடை திறக்க TNTJ எதிர்ப்பு…!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்காவில் மதுக்கடை திறக்க வேண்டாம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் பேராவூரணி வட்டாட்சியரிடம் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இச்சந்திப்பில் வட்டாட்சியரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்...
கருப்புச் சின்னம் அணிந்து அதிமுகவிற்கு எதிராக முழக்கம் ~ திமுக கூட்டணி கட்சிகள் முடிவு…!
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து நாளைய தினம் கறுப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தி.மு.க தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டணித் தலைவர்கள்...
மதுக்கூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்…!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றிய சேர்மன் அமுதா செந்தில் தனது ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி அப்பகுதிகளில்...
SR பட்டிணம் கிராமத்தினருக்கு சிங்கப்பூர் நண்பர்கள் நல உதவி…
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் கிராமத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் மூலம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து கிராமத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலையை கண்டு சிங்கப்பூரில்...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து ~ மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்…
நாடு முழுக்க பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
94 வழக்குகள் பதிவு ~ உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்…
கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு!
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக...









