
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு…!
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊர் மக்கள் நலன் கருதியும்,காவல்துறை எச்சரிக்கையின் படியும், உள்ளூர்களில் இருக்கும் ஜவுளி கடைக்கோ,வெளியூர் ஜவுளி கடைகளுக்கோ துணிமணிகள் வாங்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.மேலும் 144...
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் IS BACK…
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணித்துவிட்டார்,தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது, இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட...
சிவப்பு மண்டல பட்டியலில் தஞ்சை மாவட்டம் ~மத்திய அரசு வெளியீடு…!
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும்...
மதுரை: காவல் உதவிஆய்வாளரின் மனிதநேய செயல் பாராட்டுகள் குவிந்தது…!
மதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்த நபரின் அவசர தேவைக்காக தனது சொந்த காரை கொடுத்து அனுப்பி வைத்த காவல் உதவி ஆய்வாளரின் மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை...
தடுமாறும் அதிரை இளைஞரே.. தடம் மாறாதே..!!
ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது அதன் பின் ஒன்றுமே இல்லை.
அவன் இறந்த பின் மண்ணோடு மண்ணாகிறான் என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,...
அதிரையில் இவ்வாண்டு கால்பந்து தொடர் போட்டி ரத்து…!
அதிராம்பட்டினம் இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு கால்பந்து தொடர்போட்டி இந்தாண்டு(2020) கொரோனா காரணமாக நடைபெறாது என்பதை கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.









