
பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி...

மரண அறிவிப்பு : ஜாஹிர் ஹுசைன் அவர்கள்!
மரண அறிவிப்பு : ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம். பஷீர் அஹமது அவர்களின் மகனும், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் சலாம் அவர்களிள் மருமகனும், செய்யது அஹமது அவர்களின் மருமகனும், மர்ஹூம். நோன்டியப்பா...

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....
மரண அறிவிப்பு : M. முகம்மது கனி அவர்கள்!
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. காதர் முகைதீன் அவர்களின் மகனும், M. முகம்மது இக்பால் அவர்களின் மருமகனும், K. பசீர் அகமது, மர்ஹூம்...
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி எம்பி தேர்வு!
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரஹ்மான்,...
மரண அறிவிப்பு : ரொக்கையா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும். சக்ருதீன் ஹலீபா அவர்களின் மகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன் அவர்களின்...
காணாமல் போன யூசுஃப் கிடைத்துவிட்டார்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது 48) நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணாமல் போயிருந்தார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், காவல்துறை உதவியுடனும் யூசுஃபின் உறவினர்கள் அவரை தேடி...
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை.
மேற்படி யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால்...
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்!
மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்ஃப் சட்டத்தை மாற்றி, அதிலே பல்வேறு திருத்தங்களை செய்து புதிய வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி செய்தது. அப்போது இந்த சட்டத்திற்கு காங்கிரஸ்,...









