
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
ஏப்ரல்.2ம் தேதி-தமிழகம் முழுவதும் மருந்தகங்கள் மூடல்
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதனை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலை மறியல்களும் அரங்கேறி வருகிறது . இதற்கு...
ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை: அதிரை மக்களுக்கு விரைவில் அறிமுகம்
இந்நூற்றாண்டு துவக்கம் முதலே, தகவல் தொழிலநுட்ப வளர்ச்சியானது அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. கம்ப்யூட்டர், ரோபாட் மற்றும் மின்னணுத் துறை வேகமாகப்பயன்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியே ஏற்பட...
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து CFI அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!(video)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில்...
அதிரை WCC கிரிக்கெட் கிளப் நடத்திய தொடரில் முதல் பரிசை வென்ற சச்சின் பாயஸ் அணி !!
அதிரை WCC கிரிக்கெட் கிளப் நடத்திய 21ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி.கடந்த 25/03/2018 அன்று தொடங்கி 28/03/2018 ஆகிய 4 நாட்கள் தொடங்கி இன்று நிறைவு பெற்றது
இதில்
முதல் பரிசை:20000 சச்சின்...
பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர்.
பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித்...
தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார்...









