
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
மரண அறிவிப்பு – ஹாஜா நகரை சேர்ந்த எஸ். அன்வர்தீன் அவர்கள்
ஹாஜா நகரை சேர்ந்த எம்.கே. மர்ஹீ்ம் சரபுதீன் அவர்களின் மகனும் , மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , தாஹா சரிபு அவர்களின் காக்காவும் , யாக்கத் அலி அவர்களின் மச்சானும்...
BREAKING NEWSஅதிரையில் அரசு பேருந்தின் காற்றை பிடிங்கி போரட்டம் !!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் அதற்க்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து கட்சி எடுத்த முடிவின்பிரகாரம் பந்த் அனுசரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு...
வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பகுதியாக தஞ்சை...
அதிரையில் நாளை ஆட்டோ ஓடாது!!
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு சார்பிலும் பல்வேறு கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!! அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்திற்கு விற்பனை செய்த பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.அப்போது விமான நிலையத்தில் அவர்...
சென்னையில் அதிரையர் மரணம்- இர்பான் அவர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம், மப்ரூக் பள்ளித் தெருவைச் (எஸ்.ஏ.எம் நகர்) சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம்...









