
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை டாக்டர். ஜெசிம் MD கொரோனா வைரஸ் நம் உடம்பில் எப்படி செல்கிறது என்று...
https://youtu.be/0dcoLDZwQMA
மரண அறிவிப்பு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அஸ்லம் அவர்கள்
மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின்...
இன்றைய சிந்தனை துளிகள்!!
இது தான் கருணை..!!
ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து சலித்து விட்டதால் ஜென் குருவிடம் வந்து, ஐயா எனக்கு உலகம் சலித்து போய் விட்டது. உங்களிடம் சீடனாய்...
இன்றைய சிந்தனை துளிகள்!!
நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.
சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
1 மைக்கிரேன்
2 உயர் இரத்த...
ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் , அரசு மருத்துவ மனையும் இணைந்து வழங்கிய கபசுர குடிநீர்..!
நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர்இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பொது மக்கள் ஆர்வத்துடன்கேட்டு...
இன்றைய சிந்தனை துளிகள்!!
நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி...
நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்...
இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்;...







