பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்த வரவழைக்கப்பட்ட 360மீட்டர் நீளம் உள்ள புதிய...
`சம்பளம் பத்தவில்லையென்றால் வேறு வேலைக்குப் போங்க' என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் எழுதிவைத்துள்ள வாசகம் பரபரப்பை...
தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிகம்பங்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீதும் காரணமின்றி கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும்...
2018-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கிளம்பிய ஹவாயியன் விமானம், 2017-ல் தரை இறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு...
கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு...