அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களது வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொண்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கபசுர குடினீர், ஆயுஸ் குடிநீர்,...
அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஏராளமான மாடுகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்றுமாலை ஏராளமான மாடுகள் சாலையோரம் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம்...
மரண அறிவிப்பு மதுக்கூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் மர்ஹூம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் முஹம்மது அலி ஜின்னா அப்துல்...
கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை.
இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு...
அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு கண்ணில் அழுத்தம் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மூக்கு கண்ணாடிக்கு போதிய வசதியின்றி தவித்து உள்ளார்.
இதனை அறிந்த...