அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
NRC, CAA-வால் அதிருப்தி : பாஜக சிறுபான்மை பிரிவில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்...
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு...
குடியுரிமை சட்டம் அமலானது..!!மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க...
ஏரிபுரக்கறை வாக்காளர்களுக்கு நன்றி! விரைவில் தார் சாலை அமைத்து தர பாடுபடுவேன் என உறுதி!!
ஏரிப்புரக்கரை ஊராட்சிக்கு கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது,இதில் ஊராட்சி மன்ற தலைவராக கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட சக்தி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இன்று மாலை எம் எஸ் எம் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்...
ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு..!!
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 27,30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று ஜனவரி 6ஆம் தேதி...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பதவியேற்பு…!
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய நாட்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று (ஜன 6) பதவியேற்றுக் கொண்டனர்.இதில் J.ஜலீலா ஜின்னா...
மஜக தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சியில் தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சி சேதுசாலையில் நடைபெற்றது.
இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...








