அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
அதிரையில் ஒற்றுமைக்கு வேட்டு! பாஜகவின் திட்டத்தை செயலாக்க துடிக்கும் அரசியல்வாதிகள்! அம்பலமானது உண்மைமுகம்!!
அதிரையில் நூற்றாண்டை கடந்து இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு தனி இடம் உண்டு. இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆளும், எதிர் கட்சிகளை சேர்ந்த...
கமல்ஹாசனின் மநீமவுக்கு புதுவையில் பேட்டரி டார்ச் சின்னம் -தமிழகத்தில் சின்னம் ஒதுக்கப்படவில்லை!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனடிப்படையில் தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட விவசாயி...
பயங்கரவாதிகள் என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி...
"நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்" என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில...
மதுக்கூரில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்…!
தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர்க்கலப்பையை வைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் காங்கிரஸ் கமிட்டி...
பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாமகவினர் !
அன்புமணியை கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபர் மீது காரை ஏற்றி தாக்குதல்!
தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ஆம் தேதி...
லவ் ஜிஹாத், பாஜகவுக்குள் புயலை கிளப்பும் குஷ்பு!
லவ் ஜிஹாத் என்கிற போலி சொல்லாடலை பா ஜ க புதிதாக உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிரிக்கும் சூழ்ச்சியை கையாள நினைப்பது அபத்தமானது என பாஜாகவில் சமீபத்தில் இணைந்த...








