Tuesday, May 7, 2024

மாநில செய்திகள்

15 வயது சிறுமி எரித்துக்கொலை,அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..

விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமதுரையில் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் தன்னை கொளுத்தியதாக மருத்துவமனையில்...

கொரோனா பரவல் ஒருபுறம், பயணிகள் ரயில்சேவை மறுபுறம்…!

மே 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது ரயில் சேவையை தொடங்க இருப்பதாக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு முதல்கட்ட ரயில்...

ஊரடங்கு பாஷிசத்தை எதிர்த்து இணைய மாநாடு! தடையை தகர்த்து எறிந்து சாதனை !!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது. தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில்...

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இணையதள மாநாடு !

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு...

CAA ஆர்ப்பாட்டத்தில் பேசியதன் எதிரொலி சீமான் மீது தேச துரோக வழக்கு…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....

Popular

Subscribe

spot_img