Sunday, May 19, 2024

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது, முகமது ஹுசைன் இவர்களின் பேரனும், மர்ஹும் H.M. தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், H.M. ஹாஜா அலாவுதீன் மரைக்காயர் அவர்களின் காக்கா மகனும், மர்ஹும் K.P.M. முகமது சாலிஹ் அவர்களின் மருமகனும், A. தாஜுதீன், S.M.A. சாகுல் ஹமீது, மர்ஹும் A. அப்துல் மாலிக், M. நசிர் அகமது, M. அஸ்மின், மர்ஹும் M. அல்புஷ்ரா, M. அப்துல் பத்தாஹ், இவர்களின் மச்சானும், A. முகமது சியாத் அவர்களின் மாமனாரும், M. நாசர்கான், M. அகமது ரபி, மர்ஹும் M. அகமது அஸ்லம் இவர்களின் சகோதரரும், A. மஹரூப், A. அப்துல் ஹக்கிம் இவர்களின் தந்தையுமாகிய A. அகமது நியாஸ் அவர்கள் நேற்று(05/05/24) இரவு 11.30 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா 06.05.2024 இன்று அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...