Monday, May 6, 2024

மாநில செய்திகள்

கொரோனாவை வென்று வந்தாலும் பல ஆண்டுகள் கூடவே இருந்த குடியிருப்பு மக்களால் விரட்டியடிப்பு…!

கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும்...

ஹட்சன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ?

தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. ஆரோக்கியா பால், அருண் ஐஸ்கிரீம், ஹட்சன் நெய்...

மின்கட்டணம் இன்னும் செலுத்தவில்லையா? அரசின் சலுகை அறிவிப்பு இதோ..!

தமிழகத்தில் கொரோனா எனும் கொடிய நோயால் பரிதவித்து வருகின்றனர். இந்நிலை சமூக பரவலை தடுக்க மேலும் கால நீட்டிப்பு செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தொழில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மின்...

BREAKING : தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு...

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு..!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது...

Popular

Subscribe

spot_img