செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
பந்த் எதிரொலி : அதிரையில் இன்று ஆட்டோக்கள் ஸ்ட்ரைக்!!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் எனும் பெயரில் முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
இந்த முழு அடைப்பிற்க்கு அதிரை நகர ஆட்டோ ஓட்டுனர் சங்கமும்...
உதயமானது ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவராக பதவி வகித்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ததஜ நிர்வாகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் ததஜவில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில் பலத்தரப்பட்ட அதிர்ச்சிகளும் குழப்பங்களும், நிர்வாகத்தில் அடுத்தடுத்து...
ஆளுங்கட்சி துவங்கும் புதிய தொலைக்காட்சி சேனல்!!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு முன்னர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக ஜெயா டிவி இருந்தது.
ஆனால் தற்போது அந்த சேனல் தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனால் தற்போது முதல்வர்...
மல்லிப்பட்டினம் VRV மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள VRV மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் சென்னையிலிருந்து எலும்பு முறிவு,பொது நல மருத்துவர்,மகப்பேறு,குழந்தைகள் நல...
மல்லிப்பட்டினம் நகர SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் பொதுக்கூட்ட அழைப்பு.!!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பாக ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 10 அன்று மாலை நடைபெற இருக்கிறது.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட...
மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டம்!!
ராஜிவ்காந்தி பஞ்சாயத் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் நேற்று(செப் 7) மாலை 4 மணியளவில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார். கிராம சபா...









