செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
`ஐயா நீதி எசமானே..?’ போக்குவரத்து ஊழியர்களின் மெர்சல் வாசகம்!
`சம்பளம் பத்தவில்லையென்றால் வேறு வேலைக்குப் போங்க' என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் எழுதிவைத்துள்ள வாசகம் பரபரப்பை...
முத்தலாக் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கோவை செய்யது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி!!
https://youtu.be/4XvHSHfygas
கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்குறி காவல்...
தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிகம்பங்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீதும் காரணமின்றி கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும்...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து ...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 7.01.2018 காலை சரியாக 10மணியளவில் துவங்கி மாலை...
அதிரை அருகே நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தன்னார்வளராக செயலாற்றிய PFI..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகாமையில் இன்று(05/01/2018) வெள்ளிக்கிழமை பகல் 02:00 மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 4000க்கும் மேற்பட்ட...
பட்டுக்கோட்டையில் விண்ணைமுட்டிய தக்பீர் முழக்கம்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- முத்தலாக் தடை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பாக பல்வேறு ஜமாத்தார்கள், அரசியல் கட்சிகள்,இயக்கங்களை ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.
அதனடிப்படையில்...








