செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
அதிரை: ரஹ்மானியா பள்ளியின் புதிய நிர்வாகம் தேர்வு !
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று அசர் தொழுகைக்கு பின்னர் முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பின்வரும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் :...
அதிரை: திமுக தொண்டருக்கு தலைமை கழகம் மருத்துவ உதவி !!
அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர் தீவிர திமுக தொண்டரான இவருக்கு ஈஸ்னோபிலியா எனும் மூச்சுத்திணறல் நோய் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
போதிய வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனையறிந்த நகர...
பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் பட்டப்பகலில் திருட்டு!
பட்டுக்கோட்டையில் நேற்று மஸ்ஜிதே இப்ராஹிம்(ரயிலடி பள்ளி) பள்ளிவாசலில் பட்டப்பகலில் அத்துமீறி தலையில் தொப்பியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருக்கும் அலமாறி உள்ளிட்டவற்றை சோதனையிடுகிறான்.
அதில் ஏதும் கிடைக்காததால் அங்கு மாட்டப்படிருக்கும் சட்டை பையில் இருந்த...
தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீர் மோர் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பாக இன்று 04/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நீர் மோர் விநியோகம் நடைபெற்றது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்...
அதிரையில் திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை தீவிர பிரச்சாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 1 வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு...
அதிரையரின் மணிபர்ஸ் சென்னை கூடுவாஞ்சேரியில் கண்டெடுப்பு !
அதிராம்பட்டினம் மழவேனிற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் செல்லையா இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் தமது பர்சை தவற விட்டுள்ளார்.
இதனை கண்டெடுத்த அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்,அதில்...








