செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்,துணைபோகிறதா காவல்துறை???
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.
அதிராம்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் மாலிக்.இவர் கடந்த இருநாட்களுக்கு முன் தன்னுடைய விலை உயர்ந்த ROYAL ENFIELD...
அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே திருட்டு கும்பல்கள் இரு சக்கர வாகனம் திருட முயற்சி!!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திருட்டுசம்பவம் அதிகரித்துவுள்ளது.சிறிது நாட்களாகவே திருடர்கள் கும்பல் அதிராம்பட்டினத்தில் பல பகுதிகளில் மற்றும் பல வீடுகளில் திருடிவருக்கின்றனர் இதனைட்தொடர்ந்து நேற்று இரவு திரட்டு கும்பல் ஷிஃபா மருத்துவமனை அருகில் இருசக்கன...
அதிரை அருகே சுனாமி மீட்பு பயிற்சியை நடத்த பேரிடர் மீட்பு படை முடிவு!
தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில்...
டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்! தஞ்சை நீதிமன்றம் அதிரடி!
வழிப்பறி தொடர்பான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத அரியலூர் டவுன் டி.எஸ்.பி மோகன்தாஸுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதிரையில் புதிய உணவகம் திறப்பு! இனி மலாய் உணவு வகைகள் கிடைக்கும்!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து...
மல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்???
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு...








