உலகில் பல்வேறு நாடுகளில் அதிரையர்கள் தொழில்நிமித்தமாக தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென் கொரியாவின் கீம்ஹே நகரில் உள்ள அதிரையர்கள் ஒன்றாக கூடி நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை...