மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் 'கிடுகிடுவென' உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது....
புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த...
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், இது ஒழுங்கீனமான செயல் என்று சூரப்பாவுக்கு சட்டத்துறை அமைச்சர்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்னாள், இன்னால் விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் அதிரை ROYAL FOOTBALL CLUB பின் முதலாம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கால்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் 16,17,18 ஆகிய...
பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயம் அல்ல என இந்திய தலைமைப் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய தலைமைப் பதிவாளர், 2019ஆம் ஆண்டு...