Adirampattinam
பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய...
அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!
சமூக சேவகரின் மகத்தான பணி..
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய...
அதிரை அருகே உள்ள மஸ்னி வல்மஸ்ஜித்க்கு உதவுடுவீர்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் பலர் வாழும் ஓர் முக்கிய பகுதியாக உள்ளது.இங்கு முஸ்லிம்களின் வனகஸ்தலமான பள்ளிவாசல் சுமார் 30க்கும் மேற்பட்டே உள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் கட்டுமான பணி மற்றும் பள்ளி நிர்வாகிக்க...
ரோட்டரி சங்கம் மற்றும் மனோர பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கற்காவயல் மனோர பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று(22/02/2018) கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் காளை மாடுகள், பசு மாடுகளுக்கு...
முடங்கியது ஏர்செல் சேவை : வாடிக்கையாளர்கள் அவதி..!!
தமிழகத்தில் தற்போது ஏர்செல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த மாநிலங்களில்...
அதிரையில் நடைபெற்ற திமுக பேரூர் கழகத்தின் ஆய்வு கூட்டம்…!
தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில்
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முழு செய்தி:-
தஞ்சை மாவட்டம்
பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும்...









