covid19
கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது...
ஊர்சுற்றினால் கோவிட் டெஸ்ட் ! அதிரையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி !!
அதிரையில் ஊரடங்கை மீறி ஊர்சுற்றும் இளைஞர்களே !கொரோனா பரிசோதனைக்கு தயாரா?
கொரோனா கால ஊரடங்கில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏதும் இல்லததால் முழு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அவசர தேவை என...
சகருக்கு என்ன செய்யலாம்? விழி பிதுங்கும் இல்லத்தரசிகள் !!
கொரோனா ஊரடங்கால் வழக்கமாக காலை முதல் நண்பகல் வரை அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்கும் என முன்னரே அறிவித்திருக்கிறது அரசு .
ஆனால் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல் படுத்த காவல் துறையினருக்கு...