Murder
அதிரையில் கொடூரம் – மாமியாரை கொலை செய்த மருமகன் – அரைமணி நேரத்தில் கைது...
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (33வயது). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகள் ரஞ்சிதாவை (31வயது) காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன்...
வாணியம்பாடியில் மஜக முன்னாள் துணை செயலாளர் வெட்டி படுகொலை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார்....