Monday, December 1, 2025

அதிரையில் அரசு பேருந்தை பயணச்சீட்டு பரிசோதனை !! 

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்துனர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்க்கு வந்த அரசு பேருந்தை
B18 என்ற அரசுப்பேருந்தில் இந்த பேருந்தின் நடத்துனர் போன்றும் டிக்கெட்டை பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த B18 அரசுப்பேருந்து நடத்துனரிடம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img