Wednesday, March 18, 2026

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற தூய்மையன அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் துமையான அதிரையை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கதீஜா மஹாலில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

இதில் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தூய்மை பற்றிய பல்வேறு பயனுள்ள விஷயங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கத்தில் தண்ணீரில் கரையக்கூடிய கேரிபேகினை மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து செய்முறையில் செய்து காட்டினர்.

அதுமட்யின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் அதனை சேகரித்து குப்பை கூடங்களில் போட வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்னர்

இந்த கருத்தரங்கத்தை டாகடர்.H. ஹக்கீம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கத்தில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4கின் தலைவர் திரு.வ. விவேகானந்தம் தலைமை தாங்கினார்.

இந்த கருத்தரங்கத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப்.S. முஹம்மது இப்ராஹிம் அவர்களும், மன்றத்தில் துணை செயலாளர் ஜனாப்.மரைக்கா K. இத்ரீஸ் அஹமது அவர்களும் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கருதரங்கில் ஊர் பொதுமக்கள்,சங்கங்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயண் அடைந்தனர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img