Saturday, December 13, 2025

#BREAKING_NEWS அதிரையில் சாலை விபத்து….!அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கவலைக்கிடம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(25.05.2018) இரவு இரு சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தியில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

குறிப்பு:-

புகைப்படத்தில் இருப்பவர் யாரெஎன்று தெரியவில்லை இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை அணுகவும்.

இவர் தர்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img