200
அதிரை சுரைக்காய் கொள்ளையில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது.
மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ மலமலவென குப்பை கிடங்கல் அடுத்தடுத்து பரவியது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும் தீயணப்புதுறையினர் சுமார் 2 மணி நேரத்திற்க்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனால் தீ முற்றிலும் குப்பைக் கிடங்கல் பரவியது.
தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.