Home » அதிரை ஈத் கமிட்டி நடத்தும் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !

அதிரை ஈத் கமிட்டி நடத்தும் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !

0 comment

அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் அதிரை சாணாவயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும்.

அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே திடலுக்குள் வந்து அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter