Sunday, March 22, 2026

அதிரை: வீதியில் குப்பையை வீசியெரிவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் !

spot_imgspot_imgspot_imgspot_img

சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ! ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் !

ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய அறிவில்லாத மக்கள் குப்பைகளை சிதற விட்டு கொட்டி செல்கின்றனர்.

இதனால் அவ்வழியாக கா.மு.பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் பதின்மவயது பிள்ளைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முகாமிட்டு குப்பை கொட்டும் பொறுப்பற்ற சுயநலவாதிகளிடம் கடுமையான அபராதம் விதிப்பதுடன் மேற்கண்ட இடத்தை சுத்தம் செய்து இனி வரும் காலங்களில் இதுபோன்ற அசுத்தம் நிகழாமல் தடுக்க வேண்டுகிறோம்.

படம்: யூசுப்(அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்)

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img