வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று துபாயிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள மல்லிப்பட்டினம் சகோதரர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.