Home » குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)

குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)

by
0 comment

 

இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter