Friday, April 26, 2024

அதிரை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நாற்காலி : போராடி பெற்ற சங்கம்!!

Share post:

Date:

- Advertisement -

ஏரிபுரக்கரையை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சக்கர நாற்காலி , தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முயற்சி எடுத்து பெற்று கொடுத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஃபஹாத் முகமது , சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜலீல் , எரிப்புறக்கரை கிளை தலைவர் முருகன் , செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் அந்த சக்கர நாற்காலியை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...