Saturday, December 13, 2025

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள்.

ஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுடைய கணித மதிப்பெண்கள் குறைவை கருத்தில் கொண்டு தானிஷ் அகமது கல்லூரி இத்திட்டத்தை கையிலெடுத்து தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.

இந்த கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு முஹம்மது யஹ்யா
மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலர்.,
தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி.
சென்னை.
செல் – 9962076222

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...
spot_imgspot_imgspot_imgspot_img