Home » அதிரை வந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் ![படங்கள்]

அதிரை வந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் ![படங்கள்]

0 comment

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. அந்த மாநாடு ஏன் என்பது குறித்து சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விளக்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் இன்று அதிரை வருகை தந்தனர். இன்று காலை அதிரை காதிர் முகைதீன் கல்லூரிக்கு வருகை தந்த அவர்கள், மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு குறித்து விளக்கம் அளித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter