Saturday, December 13, 2025

அதிரையில் ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் ஒரு பெரியவர் பேருந்து நிலையத்தில் இருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டிணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்த அவர்கள் அப்பெரியவரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து காவலர் திரு. பாலா அவர்கள் CBD உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே நேரில் சென்று CBD நிர்வாகிகள் ஆரிஃப், அஃப்ரித், இம்ரான் ஆகியோர் அந்த முதியவரின் உடலை அதிரை பைத்துல்மால் அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று வண்டிப்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img