Saturday, December 13, 2025

டெல்லியில் தமிழக மாணவி மர்ம மரணம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தன்னுடைய அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரோல் பார்க் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்.

மாணவி உயிரிழந்ததை அடுத்து அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தற்போது டெல்லி வந்து கொண்டு இருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img