Monday, March 23, 2026

அதிரை கோவிலை சுத்தம் செய்த SDPI அமைப்பினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

மதத்தால் வேறுபட்டாலும், மானிட பிறவி ஒன்றே என்பது நியதி .

இன மோதல்களை கட்டவிழ்த்து ஆதாயம் தேட நினைக்கும் காவிகளுக்கு மத்தியில் மனிதமே மேலோங்க வேண்டும் என கொள்கையை கொண்ட அமைப்பினர் கஜாவின் கோரப்புயலில் சிக்குண்ட மக்களின் துயர் துடைத்து வருகின்றனர்.

இதில் ஒருபடி மேலே போய் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் உள்ள ஆதிபரா சக்தி கோவிலை சுத்தம் செய்யும் பணியை SDPI மாவட்ட தலைவர்,மற்றும் செயல் வீரர்கள் கொண்ட குழு புனரமைப்பு செய்தனர்.

அங்கு புயலின் கோர பிடியில் கோவில் மரங்கள் முறிந்தது.

கிட்டத்தட்ட ஒருவார காலமாகியும் யாரும் அதனை சுத்தம் செய்யாததால் களத்தில் குதித்தனர் SDPIயின் களப்பணியாளர்கள்.

முழுவதுமாக அகற்றப்பட்ட அக்கோவிலின் பகுதிகள் மக்களின் தரிசனத்திற்க்காக தயாராக உள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img