Tuesday, March 24, 2026

அதிரையில் 100 வீடுகளில் வாக்கு சேகரித்த பழஞ்சூர் செல்வம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி சார்பில் தீவிர வாக்கு வேட்டை நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளை ஆற்றக்கூடாது என வேட்பாளர் தடை விதித்திருந்த போதிலும் கட்சி மீதான பாசத்தின் அடிப்படையில் காண்போரிடம் திமுகவிற்க்கு வாக்களிக்க கேட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து நாளையுடன் முடிவுக்கு வரும் வாக்கு சேகரிப்பை கவனத்தில் கொண்டு செல்வத்தின் சொந்தமான எவர்கோல்டு காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள 100 வீடுகளில் திமுகவுக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவ்வாக்கு சேகரிப்பின் போது முல்லை மதி, அன்சாரி, மரைக்கா இதிரீஸ் அஹமது உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img