தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சாக்கடையுடன் கலந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று காலையில்(29.7.2019) அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் முறையீட்டின் அடிப்படையில் பொதுசுகாதரத்துறை அதிகாரிகள் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்கும் வண்ணம் அனைத்து குழாய்களின் இணைப்புகளையும் சரி செய்ய உத்தரவிட்டனர்.குழாய்களின் இணைப்புகளை ஊராட்சி மன்ற ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
செய்தி லிங்
http://adiraixpress.com/மல்லிப்பட்டிணத்தில்-குட/