Monday, December 1, 2025

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மரக்கன்று நடுதல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 73வது இந்திய சுதந்திர தினம் மற்றும் முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆவணம் பகுதியில் இரண்டம் கட்டமாக
சுமார் 150 மரக்கண்றுகள் நட்டனர்.
இதில் பேராவூரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் S.வீரமணி(DBDO) மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன் கலந்துகொண்டார். .

தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார் ஆவணம் கிளை பொறுப்பாளர்கள் யூசுப்,அப்துல்லாஹ்,ஃபாருக் மற்றும் புரோஸ் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img