Home » POINT TO POINT :12கிலோ மீட்டரில் இடைநிறுத்தம் ஏன்?

POINT TO POINT :12கிலோ மீட்டரில் இடைநிறுத்தம் ஏன்?

by
0 comment

அதிராம்பட்டினம் வழித்தடத்தில் பட்டுக்கோட்டைக்கு தினமும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மற்ற பேரூந்துகளை விட இப்பேருந்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத இடை நிறுத்தமான, லாரல் பள்ளியில் இந்த பேருந்து நின்று செல்கிறது.

இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பயனிக்கு பயணிகள் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

எனவே பேரூந்து கழக அதிகாரிகள் உடன் தலையிட்டு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து கட்டணத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது லாரலில் இடைநிறுத்தம் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter