Monday, March 23, 2026

ஒட்டுனரின் கவண குறைவால் பேருந்து விபத்து !

spot_imgspot_imgspot_imgspot_img

நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில் ஒட்டுனரின் அலட்ச்சியத்தால் விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன ஒட்டுனர் உறங்கியாதால விபத்துக்கு காரணம் என பேருந்தில் பயணம் செய்தவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர் இதனால் மாற்று பேருந்து வரும் வரை பயணிகள் காத்திருந்து மாற்று பேருந்து முலம் வந்தடைந்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img