Wednesday, March 18, 2026

அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்காக சட்ட உதவிக்குழு அமைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரொனா வைரஸ் பாதிப்பினால் அதிரை மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅதிரை நகரம் சார்பாக பல்வேறு சட்ட மற்றும் மக்கள் நல பணிகளை செய்து வருகிறோம்.

நமது ஊரில் கொரொனா தொற்று காரணமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்க்கும் மக்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் அடையும் சிரமங்களை குறைக்கும் வகையிலும் மேலும் சட்ட ரீதியிலான உதவிகளை மக்களுக்கு செய்திட வேண்டியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகரம் சார்பாக சட்ட உதவி குழு உருவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிரையில் வசிக்கும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
S.முஹம்மது ஜாவித்,
ஏரியா தலைவர், அதிரை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தொடர்புக்கு:

ஹாஜா அலாவுதீன்- 9790102710
முஹம்மதுதம்பி – 9677741737
அஜார் – 9600809828

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img