Home » அதிரையில் நாளை அத்தியாவசிய கடைகள் இயங்க தடை பேரூராட்சி அறிவிப்பு…!

அதிரையில் நாளை அத்தியாவசிய கடைகள் இயங்க தடை பேரூராட்சி அறிவிப்பு…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளை(19.4.2020) ஞாயிறு கிழமை அனைத்து கடைகளையும் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு.

கொரோனாவின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதியளித்து இருக்கிறது.

ஞாயிறு கிழமை மருந்தகங்கள் தவிர மளிகை கடை,காய்கறி கடை இறைச்சி கடை போன்றவைகளை அனைத்தையும் அடைத்து,பொதுமக்களும் வெளியே வருவதை தவிர்த்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்  என்று பேரூராட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter