Wednesday, March 18, 2026

மதுக்கூரில் காவல்துறையுடன் அனைத்து ஜமாஅத்தினர் சந்திப்பு !(முழு விவரம்)

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:

1. ஊரெடங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளவரை மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில்லை

2. பள்ளிவாசல்களிலோ அல்லது பொது இடங்களிலோ தடை உத்தரவு முடியும் வரை கூட்டாக தொழுகை நடத்துவதில்லை என்பன போன்ற தீர்மானம் பொதுமக்கள் மற்றும் மதநல்லிணக்கம், பொதுநலன் கருதி எடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் தலைவர் TAKA முகைதீன் மரைக்காயர்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் SM ஹாஜா முகைதீன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுக்கூர் கிளைத் தலைவர் TMA அபுபக்கர் ஆகியோர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img